படம் காட்டி , இந்த வலைப்பூவின் தலைப்பை உங்கள் வாயிலிருந்து வரவைக்கும் ஒரு முயற்சி..:)

Tuesday, April 8, 2014

கோண(ல்)ம் - எட்டுக்காலின் பின்னே....!

06.04.14 அன்று.. மதுரை வரைக்கும் டிரைவர் வேலை... காலையில் கார்த்திக்கை JEE நுழைவுத்தேர்வு மையத்தில் விட்டபிறகு.. வெட்டியாய் இருந்த நேரத்தில்,கயல்விழி(nikon D5100)யின் துணையோடு ஒரு ரவுண்ட்-அப் .. மதுரை என்றவுடன் ‘உதயண்ட்ரோம்’ பற்றிக் கொண்டதன் விளைவு கீழே...... . . .
.பின் தொடர்ந்தேன் .... எதிர்க்கத் துணிந்து விட்டான் .... பின்வாங்கி விட்டேன் ..அவ்வ்வ் :(

1 comment: